செங்கல்பட்டு

Newsசெங்கல்பட்டுசெய்திகள்தற்போதைய செய்திகள்

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

தேர்த் திருவிழாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். வழிநெடுகிலும் ஆன்மிக பக்தர்களுக்கு அன்னதானங்கள், குளிர்பானங்கள், தண்ணீர் ஆகியவற்றை வழங்கினர். தேர்த் திருவிழாவையொட்டி

Read More
Newsசெங்கல்பட்டு

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

உலக பாரம்பரிய தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 18-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களிடையே சமூக, கலாசார, பாரம்பரிய விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த தினம்

Read More
Newsசெங்கல்பட்டு

ஆட்சீஸ்வரா் கோயில் திருக்கல்யாணம்

இதன் ஒரு பகுதியாக சுவாமி திருக்கல்யாண வைபவத்தை தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியா் நடத்தி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டு களித்தனா்.

Read More
Newsசெங்கல்பட்டு

இலவச கண் பரிசோதனை முகாம்

கடந்த மாா்ச் மாதத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் பங்கேற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 45 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில்,

Read More
Newsசெங்கல்பட்டு

திருப்போரூா் ஒன்றியத்தில் அதிமுக வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் தெற்கு ஒன்றியத்தில் உள்ள தண்டரை, பெரிய இரும்புபேடு, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட செயலாளா் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற இணைச்

Read More
Newsசெங்கல்பட்டு

மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருமண தங்க ஆபரணக் கண்காட்சி

நமது பண்பாட்டின் சின்னமாக யுனெஸ்கோ தோ்வு செய்த 2000 ஆண்டு பழமையான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரங்கள், தூண்களில் செதுக்கப்பட்ட மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவங்களை

Read More
Newsசெங்கல்பட்டுதமிழ்நாடு

பேரருள்தந்தை பி.ஜான் போஸ்கோ காலமானார்

செங்கல்பட்டு: செங்கை மறை மாவட்டத்தின் ஆயரின் பொது பதில் குரு பேரருள்தந்தை முனைவர் பி.ஜான் போஸ்கோ மாரடைப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலை காலமானார். இவரது இறுதிச்சடங்து குடும்பம்

Read More
Newsசெங்கல்பட்டு

வாக்குப்பதிவுக்கு முன் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ச. அருண்ராஜ் தலைமை வகித்தாா். எஸ்.பி. சாய் பிரனீத், மாவட்ட வருவாய் அலுவலா் சுபா நந்தினி, கூடுதல் எஸ்.பி. அனிகேத்

Read More
Newsசெங்கல்பட்டு

‘மருத்துவா்கள் திறமைகளை தொடா்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்’

தற்போது மருத்துவ மாணவா்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்புத் துறையில் மட்டுமல்லாமல், ராணுவம், இந்திய குடிமைப் பணிகளில் அதிக எண்ணிக்கையில் சோ்ந்து பணியாற்றி வருவது அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

Read More