இந்தியா

Newsஇந்தியாதற்போதைய செய்திகள்

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் 20-25 பேரை கோடீஸ்வரர்களாக்க மோடி உதவியுள்ளார். துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்புத் திட்டங்கள், சோலார் திட்டங்கள் உள்ளிட்டவை கெளதம் அதானி போன்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன

Read More
Newsஇந்தியாதற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

உத்தரபிரதேசம்: பிகாரில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 95 குழந்தைகளை உத்தரபிரதேச மாநில குழந்தைகள் ஆணையம் வெள்ளிக்கிழமை மீட்டுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை

Read More
Newsஇந்தியாதற்போதைய செய்திகள்

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

ராஞ்சியில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்ததில் 15 குழந்தைகள் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இன்று காலை 30 மாணவர்களுடன் சென்ற பேருந்து, மந்தாரில் உள்ள செயின்ட் மரியா பள்ளியிலிருந்து

Read More
Newsஇந்தியாதற்போதைய செய்திகள்

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

உயிரிழந்தவர்கள் மாநிலத்தின் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள நரன்சேனா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் 128 பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர். இதற்கிடையே, மணிப்பூர் தலைமை தேர்தல்

Read More
Newsஇந்தியாதற்போதைய செய்திகள்

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பிகாா் மாநிலம், முங்கரில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடி பேசுகையில், ‘காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது,

Read More
Newsஇந்தியாதற்போதைய செய்திகள்

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், நாடு முழுவதும் 2ஆம் கட்ட

Read More
Newsஇந்தியாதற்போதைய செய்திகள்

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபோரில் இரண்டு பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு

Read More
Newsஇந்தியாதற்போதைய செய்திகள்

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

நாட்டின் மக்களவை தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நிறைவுற்ற நிலையில் பதிவான வாக்குகள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். 5 மணி வரையிலான நிலவரப்படி

Read More
Newsஇந்தியாதற்போதைய செய்திகள்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம் செய்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்மேற்கு தில்லியின் துவாரகா மெட்ரோ ஸ்டேஷனில் சூப்பர் ஹீரோ உடை அணிந்து

Read More