மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி
கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் 20-25 பேரை கோடீஸ்வரர்களாக்க மோடி உதவியுள்ளார். துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்புத் திட்டங்கள், சோலார் திட்டங்கள் உள்ளிட்டவை கெளதம் அதானி போன்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன
Read More