Newsதற்போதைய செய்திகள்

ஆர்சிபிக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்தேன்: ஹர்பிரீத் பிரார்

பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் ஹர்பிரீத் பிரார் தனது பந்துவீச்சு குறித்துப் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பஞ்சாப் கிங்ஸ் தோல்வியடைந்தபோதிலும், அந்த அணியின் ஹர்பிரீத் பிரார் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தினார்.

Source: DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *