Newsஅரசுப் பணிகள்தமிழ்நாடுதற்போதைய செய்திகள்வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

இந்திய வெளியுறவுத் துறை மூலம் இலங்கையில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஆசிரியர் பயிற்றுநர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.EDCIL/SRILANKA TEACHER TRAINING/Nov/2023/01

பணி: Teacher Trainer

காலியிடங்கள்: 50

சம்பளம்: மாதம் ரூ.1,25,000

வயதுவரம்பு: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஆங்கிலம், கணிதம், உயிரியல், இயற்பியல், வேதியியல் போன்ற பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் முதுகலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும்.

Source: DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *